Nalaya Thinathai Kurithu _ Fr.Benrchmans lyrics

by

Ostan Stars


நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2

1. ஆண்டவர் எனது
வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்

ஆண்டவர் எனது
வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்

அவரே எனது
வாழ்வின் பெலனானார்
அவரே எனது
வாழ்வின் பெலனானார்

யாருக்கும் அஞ்சிடேன் – 2

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2

2. கேடுவரும் நாளில்
கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்

கேடுவரும் நாளில்
கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்

கன்மலையின் மேல்
உயர்த்தி நிறுத்திடுவார்
கன்மலையின் மேல்
உயர்த்தி நிறுத்திடுவார்

கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2

3. தகப்பனும் தாயும்
என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
தகப்பனும் தாயும்
என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும்
காத்திருப்பேன்
கர்த்தருக்காய் நான்தினமும்
காத்திருப்பேன்

புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா- 2

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார் - 2
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net